Friday, February 11, 2011

என் நினைவுகள் உன்னை பற்றி

அவளுடன் கை கோர்த்து நடக்க வில்லை
அவள் கன்னம் என் தோள்பட்டையில்  சாய வில்லை
அவள் கால் தடங்கல் என் வழியினில் இல்லை
அவள் கண்கள் பேச வில்லை என்னிடம்
அந்த குயிலின்  குரலையும் கேட்டது இல்லை
ஆனால் எனக்கு காதல் செய்யாமலும் காதல் வலியை கொடுத்து விட்டாள்

காதல் -இது வரை வரையறுக்கப்படாத வார்த்தை அல்ல வரையறுக்கபடாத வாழ்க்கை

அலைகள் கடலின் ஒரு பகுதியாக இருந்தாலும் 
அலைகளுக்கு கடலின் நடுவில்  இடம் இல்லை ,
அவள் கடல் , நான் அலை .
இருப்பினும் அலைகள் ஓய்வது இல்லை .

நட்புக்கும் காதலுக்கும் உள்ள
வித்தியாசத்தை மறந்தேன் உன்னால்

எனக்காக நான் செய்த சத்தியத்தை மீறுவது வழக்கம் ,
உனக்காக நான் எனக்குள் செய்த சத்தியத்தை மீற முடியவில்லையே .




6 comments:

  1. எப்படி பாஸ் இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க. ரொம்ப அழகா இருக்கு ஒவ்வொரு வரியும் :-)

    ReplyDelete
  2. காதல் -இது வரை வரையறுக்கப்படாத வார்த்தை அல்ல வரையறுக்கபடாத வாழ்க்கை

    அலைகள் கடலின் ஒரு பகுதியாக இருந்தாலும்
    அலைகளுக்கு கடலின் நடுவில் இடம் இல்லை ,
    அவள் கடல் , நான் அலை .
    இருப்பினும் அலைகள் ஓய்வது இல்லை .

    நட்புக்கும் காதலுக்கும் உள்ள
    வித்தியாசத்தை மறந்தேன் உன்னால் /////

    அருமையான வரிகள்

    ReplyDelete
  3. @ எவனோ ஒருவன் , நன்றி பாஸ் . உங்கள் வலைப்பதிவை பார்த்து சிறிதும் , உங்களுடன் பேசி சிறிதும் கற்று கொண்டது தான் இவை ..

    ReplyDelete
  4. @ ஜெ.ஜெ , உங்கள் கருத்துக்கு நன்றி ஜெ.ஜெ

    ReplyDelete
  5. நண்பா உண்மையிலே நல்ல இருக்கு. தொடர்ந்து எழுதுங்க

    ReplyDelete