அவளை பற்றி மற்றவரிடம் கூறும்
போது மிஞ்சுவது மனதில் ஒரு புன்னகையும் ,
கண்களில் இருந்து வெளி வராத
சில கண்ணீர் துளிகளும் ..........
வருத்தத்தை வார்த்தைகளால் கூற முடிந்தது .
சந்தோசத்தை புன்னைகையால் கூறுகின்றேன் .
:-) :-) :-)
நீ பேசாமலும் உன்னுடன் பேசி கொண்டு இருக்கின்றேன்
என் தனிமையில்
அவளை பற்றி கவிதையில் சொல்லும் போது
கவிதையும் அழகாகிறது
அவள் என்னுடன் இருக்கும் போது என்
எடையும் கூடியது , அவள் இல்லாததால்
எடையும் குறைகின்றது .
போது மிஞ்சுவது மனதில் ஒரு புன்னகையும் ,
கண்களில் இருந்து வெளி வராத
சில கண்ணீர் துளிகளும் ..........
வருத்தத்தை வார்த்தைகளால் கூற முடிந்தது .
சந்தோசத்தை புன்னைகையால் கூறுகின்றேன் .
:-) :-) :-)
நீ பேசாமலும் உன்னுடன் பேசி கொண்டு இருக்கின்றேன்
என் தனிமையில்
அவளை பற்றி கவிதையில் சொல்லும் போது
கவிதையும் அழகாகிறது
அவள் என்னுடன் இருக்கும் போது என்
எடையும் கூடியது , அவள் இல்லாததால்
எடையும் குறைகின்றது .
////அவளை பற்றி மற்றவரிடம் கூறும்
ReplyDeleteபோது மிஞ்சுவது மனதில் ஒரு புன்னகையும் ,
கண்களில் இருந்து வெளி வராத
சில கண்ணீர் துளிகளும் ..........
அவளை பற்றி கவிதையில் சொல்லும் போது
கவிதையும் அழகாகிறது////
நான் மிகவும் ரசித்த வரிகள் :-)
//அவளை பற்றி மற்றவரிடம் கூறும்
ReplyDeleteபோது மிஞ்சுவது மனதில் ஒரு புன்னகையும் ,
கண்களில் இருந்து வெளி வராத
சில கண்ணீர் துளிகளும் ..........////
உண்மைதான்..
//அவள் என்னுடன் இருக்கும் போது என்
எடையும் கூடியது , அவள் இல்லாததால்
எடையும் குறைகின்றது .//
நானும் ஒரு காலத்தில் இதை அனுபவித்திருக்கிறேன் :(
@ எவனோ ஒருவன் ,உங்கள் கருத்துக்கு நன்றி பாஸ் .
ReplyDelete@ ஜெ.ஜெ , உங்கள் கருத்துக்கு நன்றி தோழி
ReplyDelete