Friday, February 11, 2011

என் வ(லி)ரிகள்

அவளை பற்றி மற்றவரிடம் கூறும்
போது மிஞ்சுவது மனதில் ஒரு புன்னகையும் ,
கண்களில்  இருந்து வெளி வராத
சில கண்ணீர் துளிகளும் ..........

வருத்தத்தை வார்த்தைகளால் கூற முடிந்தது .
சந்தோசத்தை புன்னைகையால் கூறுகின்றேன் .
:-) :-) :-) 


 நீ பேசாமலும் உன்னுடன் பேசி கொண்டு இருக்கின்றேன் 
என் தனிமையில் 


அவளை பற்றி கவிதையில் சொல்லும் போது 
கவிதையும் அழகாகிறது 


 அவள் என்னுடன் இருக்கும் போது என் 
  எடையும் கூடியது , அவள் இல்லாததால் 
  எடையும்  குறைகின்றது .



4 comments:

  1. ////அவளை பற்றி மற்றவரிடம் கூறும்
    போது மிஞ்சுவது மனதில் ஒரு புன்னகையும் ,
    கண்களில் இருந்து வெளி வராத
    சில கண்ணீர் துளிகளும் ..........

    அவளை பற்றி கவிதையில் சொல்லும் போது
    கவிதையும் அழகாகிறது////

    நான் மிகவும் ரசித்த வரிகள் :-)

    ReplyDelete
  2. //அவளை பற்றி மற்றவரிடம் கூறும்
    போது மிஞ்சுவது மனதில் ஒரு புன்னகையும் ,
    கண்களில் இருந்து வெளி வராத
    சில கண்ணீர் துளிகளும் ..........////

    உண்மைதான்..

    //அவள் என்னுடன் இருக்கும் போது என்
    எடையும் கூடியது , அவள் இல்லாததால்
    எடையும் குறைகின்றது .//

    நானும் ஒரு காலத்தில் இதை அனுபவித்திருக்கிறேன் :(

    ReplyDelete
  3. @ எவனோ ஒருவன் ,உங்கள் கருத்துக்கு நன்றி பாஸ் .

    ReplyDelete
  4. @ ஜெ.ஜெ , உங்கள் கருத்துக்கு நன்றி தோழி

    ReplyDelete