Saturday, February 12, 2011

மனிதன்

நம்  தனிமையிலும் , நம் தவறை நினைத்து 
கண்கள் கண்ணீரில் நனைக்க வில்லை என்றால் ,
நாம் மனிதர்கள் அல்ல , மரக்கட்டைகள்


3 comments:

  1. இக்கவிதையை வாசிக்கும் பொழுது இந்தப் பாடல் வரிகள் என் மனதில் தோன்றுகின்றன.. ஏன் என்று தெரியவில்லை.

    'மனிதன் மாறிவிட்டான்.... மரத்தில் ஏறிவிட்டான்....'

    ReplyDelete
  2. @ எவனோ ஒருவன் , நண்பரே நீங்கள் தான் எனக்கு வலைப்பதிவின் வாசலை திறந்து வைத்தவர் . உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க
    நன்றி .

    @ ஜெ.ஜெ , உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல .

    ReplyDelete