Monday, February 28, 2011

பிரிவு

பிரிவு ஏற்படுவது ஒருவரை  
ஒருவர் ஏமாற்றுவதால்  மட்டும் அல்ல
இருவரும் ஏமாந்து செல்வதாலும் 

அவளை பிரியும் தருணங்களில்
நான் செய்யும்  செயல்கள் அனைத்தும் 
செயலிலகின்றன

இருவரும் சேர்ந்து இருந்த 
பொழுதுகளில் சிரித்து கொண்டே  
இருந்தோம் . இருவரும் அழுது கொண்டே  
இருக்கிறோம் நம் பிரிவினால் 

எதிர்பாராத  சமயத்தில் உன் முடிவை
கூறினாய் நாம் பிரியலாம் என்று , 
ஏற்கவும் முடியாமல் , மறுக்கவும் முடியாமல் 
நான் இருக்க , நீயோ முற்று புள்ளி வைத்து
முடித்து விட்டாய் நம் நட்பை .
காலத்தை குறை சொல்வதா , 
நம்மை குறை சொல்வதா ?









2 comments:

  1. ////பிரிவு ஏற்படுவது ஒருவரை
    ஒருவர் ஏமாற்றுவதால் மட்டும் அல்ல
    இருவரும் ஏமாந்து செல்வதாலும் ////

    கிளாஸ்!

    ReplyDelete