பிரிவு ஏற்படுவது ஒருவரை
ஒருவர் ஏமாற்றுவதால் மட்டும் அல்ல
இருவரும் ஏமாந்து செல்வதாலும்
அவளை பிரியும் தருணங்களில்
நான் செய்யும் செயல்கள் அனைத்தும்
செயலிலகின்றன
இருவரும் சேர்ந்து இருந்த
பொழுதுகளில் சிரித்து கொண்டே
இருந்தோம் . இருவரும் அழுது கொண்டே
இருக்கிறோம் நம் பிரிவினால்
எதிர்பாராத சமயத்தில் உன் முடிவை
கூறினாய் நாம் பிரியலாம் என்று ,
ஏற்கவும் முடியாமல் , மறுக்கவும் முடியாமல்
நான் இருக்க , நீயோ முற்று புள்ளி வைத்து
முடித்து விட்டாய் நம் நட்பை .
காலத்தை குறை சொல்வதா ,
நம்மை குறை சொல்வதா ?
////பிரிவு ஏற்படுவது ஒருவரை
ReplyDeleteஒருவர் ஏமாற்றுவதால் மட்டும் அல்ல
இருவரும் ஏமாந்து செல்வதாலும் ////
கிளாஸ்!
நன்றி நண்பா
ReplyDelete