காதல் பயணம் தொடர்ந்தேன்
சில வருடங்களுக்கு முன்பு
அதன் தேவைகளை
அறியாமலும் , வீட்டில் சொல்லாமலும்
பக்கத்து தெருவில் ,
பேருந்து நிலையத்தில் ,
அலுவலகத்தில் ,
ஆர்குட்டில் ,
மேச்சென்ஜெரில்
என்று காதல் பிறக்கும்
அனைத்து இடங்களிலும் .
சிலரிடம் நட்பாக பழகினேன் .
அவளிடமும் நட்பாக
பழகினேன் , ஆனால் அவளின்
அன்பான வார்த்தைகளும், நகைச்சுவை உணர்வும்,
புரிந்து கொள்ளும் திறமையும் என்று
எல்லாம் அவளை அழகுபடுத்தின .
அவளை மட்டும் மற்றவர்களிடம் இருந்து பிரித்து
பார்க்க முடிந்தது நட்பிற்கும் மேலாக .
ஆனால் அவளின் காதல் பயணம்
வேறொருவரிடம் என்பதால் என்
பயணத்தை முடித்து கொண்டேன் .
முடிந்து விட்டதோ ?
சில வருடங்களுக்கு முன்பு
அதன் தேவைகளை
அறியாமலும் , வீட்டில் சொல்லாமலும்
பக்கத்து தெருவில் ,
பேருந்து நிலையத்தில் ,
அலுவலகத்தில் ,
ஆர்குட்டில் ,
மேச்சென்ஜெரில்
என்று காதல் பிறக்கும்
அனைத்து இடங்களிலும் .
சிலரிடம் நட்பாக பழகினேன் .
அவளிடமும் நட்பாக
பழகினேன் , ஆனால் அவளின்
அன்பான வார்த்தைகளும், நகைச்சுவை உணர்வும்,
புரிந்து கொள்ளும் திறமையும் என்று
எல்லாம் அவளை அழகுபடுத்தின .
அவளை மட்டும் மற்றவர்களிடம் இருந்து பிரித்து
பார்க்க முடிந்தது நட்பிற்கும் மேலாக .
ஆனால் அவளின் காதல் பயணம்
வேறொருவரிடம் என்பதால் என்
பயணத்தை முடித்து கொண்டேன் .
நான் யாரிடமும் சொல்லாமல் புறப்பட்டதால்
யாருக்கும் தெரியாமலேமுடிந்து விட்டதோ ?
////நான் யாரிடமும் சொல்லாமல் புறப்பட்டதால்
ReplyDeleteயாருக்கும் தெரியாமலே
முடிந்து விட்டதோ ?////
நான் மிகவும் ரசித்த வரிகள்....
நன்றி நண்பா
ReplyDelete